×

கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவு 11,720 கனஅடியாக அதிகரிப்பு..!!

பெங்களூரு: கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் உபரி நீரின் அளவு 11,720 கனஅடியாக அதிகரித்துள்ளது. கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளில் உபரிநீர் திறப்பு நேற்று 11,574 கனஅடியாக இருந்த நிலையில் உயர்ந்துள்ளது. கே.ஆர்.எஸ். அணையில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் நீரின் அளவு 10,720 கனஅடியாக அதிகரித்துள்ளது.

The post கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவு 11,720 கனஅடியாக அதிகரிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Canadi ,Karnataka dams ,Bangalore ,Kaviri river ,kanadi ,Krishnaraja Sagar ,Dinakaran ,
× RELATED ரேவண்ணா மீதான வழக்கில் புதிய திருப்பம்